சென்னை அம்பத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணி தொடங்கியது..!!

சென்னை: சென்னை அம்பத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. அம்பத்தூர் மண்டலம் 7-க்கு உட்பட்ட சூரப்பட்டு பகுதி வரை சுமார் 4 கி.மீ. வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்க பலமுறை நோட்டீஸ் அளித்தும் கடைகளை அகற்றாததால் மாநராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்