சென்னை விமான நிலையத்தில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி முகமது ஹாதி, ஏஜஎஸ்எல் ஊழியர்கள் மதியுல்லா, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊழியர்கள் விமான நிலைய கழிவறையில் வைத்து பயணியிடம் தங்கத்தை கொடுத்த போது சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

Related posts

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு