சென்னையில் பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது..!!

சென்னை: பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரபல யூடியூபர் பிரியாணி மேன் எனப்படும் அபிஷேக் ரவி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரியாணி மேன் எனப்படும் அபிஷேக் ரவியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரியாணி மேன் அபிஷேக் ரவி கைது செய்யப்பட்டார்.

 

Related posts

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது: மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டி

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு