சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவாகியுள்ளது என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று உச்சபட்ச மின் தேவை 4,769 மெகாவாட் மற்றும் மின் நுகர்வு 101.76 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. மின் பகிர்மான கழகம், உட்சபட்ச மின் தேவைகளை சிறப்பாக தொடர்ந்து கையாண்டு வருகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்