சென்னை: சென்னையில் உலக புத்தொழில் மாநாடு நடத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உலக புத்தொழில் மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில்நடைபெற உள்ளது. புத்தொழில் மாநாட்டை நடத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.