சென்னையில் உலக புத்தொழில் மாநாட்டை நடத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சென்னையில் உலக புத்தொழில் மாநாடு நடத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உலக புத்தொழில் மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில்நடைபெற உள்ளது.  புத்தொழில் மாநாட்டை நடத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி