சென்னையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் நகையை பறித்த கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை வீச்சு!

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய புஷ்பா (41) என்பவரின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியை பறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related posts

காளையார்கோவில் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேவதானப்பட்டி அருகே வேட்டுவன்குளம் கண்மாய் உபரி நீருக்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ஹரியானாவில் வரலாறு படைத்த பாஜக.. அக்.12ம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் நயாப் சிங் சைனி!!