சென்னை வில்லிவாக்கத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவர் கைது!!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை ரயில் மூலம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக செல்ல முயன்ற நிதீஷ் குமார் என்பவரை போலீஸ் கைது செய்தது.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்