சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 பேர் கைது

சென்னை: சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். இருதரப்பு மாணவர்களிடையே நேற்று ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!