சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்