சென்னை திருவெற்றியூரில் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்..!

சென்னை: சென்னை திருவெற்றியூரில் காமராஜ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். விம்கோ நகரில் அலுவலக வாசலில் வைத்து காமராஜை வெட்டிய கும்பல் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காமராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது: கி.வீரமணி மற்றும் வைகோ இரங்கல்!!

பழைய சட்டங்களின் காப்பிதான் 3 புதிய சட்டங்கள்: ப.சிதம்பரம் பேச்சு

திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!