Latest செய்திகள் தமிழகம் சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குபதிவு..!! LavanyaPublished: October 17, 2023, 9:54 am Last Updated on October 17, 2023, 9:58 am0163 views சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் போக்குவரத்து காவலர் விக்னேஷ் குமாரை தாக்கிய ஆஷிக் அமீது என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிறு காயத்தை ஏற்படுத்துதல், ஆபாச பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.