சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குபதிவு..!!

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் போக்குவரத்து காவலர் விக்னேஷ் குமாரை தாக்கிய ஆஷிக் அமீது என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிறு காயத்தை ஏற்படுத்துதல், ஆபாச பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

Related posts

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு