தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை திருவல்லிக்கேணியில் 4 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை திருவல்லிக்கேணியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. வந்தவாசியில் 3 செ.மீ., தலைவாசல் , பவானி, சென்னை திரு.வி.க.நகர், செங்கல்பட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!