சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்த்து கொண்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். எர்ணாவூரைச் சேர்ந்த வீரமணி (47) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !!

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!