சென்னை தண்டையார்பேட்டை கொலை வழக்கில் பெண் கைது..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சங்கர் என்பவர் கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27ல் மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் சங்கர் உயிரிழந்து கிடந்துள்ளார். பிரேத பரிசோதனையில் கட்டையால் பின்பக்க மண்டையில் தாக்கியத்தில் சங்கர் உயிரிழந்தது தெரியவந்தது. வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆரணியைச் சேர்ந்த சாவித்திரி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

Related posts

மணலியில் பாதாள சாக்கடை பணி; சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்: மாற்றுப்பாதை இல்லாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு

அட்டை கம்பெனியை பார்த்துக் கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி: தம்பதி உள்ளிட்ட 3 பேர் கைது

400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி; 30க்கும் மேற்பட்டோர் பலி? பதுங்கு குழியில் மக்கள் தஞ்சம்; மத்திய கிழக்கில் உச்சமடைந்தது போர்