சென்னையில் ஜவுளிக்கடையில் திருட்டு: 2 பெண்கள் கைது

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் ஜவுளிக்கடையில் துணிவாங்குவது போல் நடித்து ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோசம், ராம் துளசி ஆகியோர் கைதாகினர். 2 பெண்களிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

 

Related posts

உதகை அருகே 12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா