சென்னையிலும் தமிழ் பல்கலை.அமைக்கக் கோரி வழக்கு..!!

சென்னை: தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் உள்ளது போல சென்னையிலும் தமிழ் பல்கலை. அமைக்கக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சி.கனகராஜ் தொடர்ந்த வழக்கில் 28-ம் தேதிக்குள் பதில்தர தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு