சென்னையில் கோடை மழையின் அளவு 99% குறைந்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் மார்ச் 1 முதல் இன்று வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 99% குறைந்துள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 3.3 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் வெறும் 2 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. திண்டுக்கல்லை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வரை மழை பற்றாக்குறை நிலவுகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை