சென்னையில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு