Latest குற்றம் செய்திகள் சென்னையில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!! NithyaFebruary 14, 2024, 4:57 pm0152 views சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.