சென்னை: சென்னையில் இலங்கையை சேர்ந்த ராபின்சன் சார்லஸ் என்பவரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். வளசரவாக்கத்தில் வசித்து வந்த ராபின்சன் தமிழக ஆதார், பான், வாக்காளர் அட்டைகளை வாங்கியுள்ளார். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த நிலையில் ராபின்சன் கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.