சென்னையில் இலங்கையை சேர்ந்த ராபின்சன் சார்லஸ் என்பவரை கியூ பிரிவு காவல்துறை கைது

சென்னை: சென்னையில் இலங்கையை சேர்ந்த ராபின்சன் சார்லஸ் என்பவரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். வளசரவாக்கத்தில் வசித்து வந்த ராபின்சன் தமிழக ஆதார், பான், வாக்காளர் அட்டைகளை வாங்கியுள்ளார். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த நிலையில் ராபின்சன் கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு