சென்னையில் சகோதர கடையில் திருடியவர் கைது

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் யோகேஷ் ஜெயின் என்பவரது நகைக்கடையில் ரூ.15 லட்சம், 1 கிலோ தங்கம் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கம் பணம் திருடிய யோகேஷ் ஜெயினின் உடன் பிறந்த சகோதரர் வினோத் ஜெயின் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ தங்ககட்டி, ஒன்றரை லட்சம் ரொக்கம், கார் பதிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

ஷபாலி 205, மந்தனா 149 இந்தியா 525/4