சென்னை-செங்கோட்டை தடத்தில் செல்லும் ரயில் இயக்கம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை – செங்கோட்டை தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளால் ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட்.15-ல் சென்னை செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் விழுப்புரத்துக்கு 30 நிமிடம் தாமதமாக செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி