சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது..!!

சென்னை: சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். 5 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் சேதுபதி 6 மாதமாக தலைமறைவாக இருந்தார். சரித்திர பதிவேடு ரவுடியான சேதுபதியை சிறப்புப் படை பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Related posts

விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக நிலைத்திருக்கும் தமிழ்மொழியை அழிப்போம் என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்: வைகோ ஆவேசம்

இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக: திருமாவளவன் பேச்சு

திமுக நூற்றாண்டை கடப்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்: பவள விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு