சென்னையில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7நாட்களில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்ட கொள்ளையர்களிடம் இருந்து ரூ.2.70 லட்சம், நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவை மீட்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்