சென்னையில் சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு..!!

சென்னை: வண்டலூர் – ஆரம்பாக்கம் கூட்ரோட்டில் கார் மோதியதில் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளி பாலசுப்ரமணியன் உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக காரை ஒட்டி வந்த மருத்துவர் சண்முகப்பிரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கத்தில் மாநகர பேருந்து மோதியதில் 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

 

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை