சென்னையில் மழை நீரை அகற்றும் பணி, தூர்வாரும் பணியில் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்: குடிநீர் வாரியம்

சென்னை: சென்னையில் மழை நீரை அகற்றும் பணி, தூர்வாரும் பணியில் 2,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் பணி நடைபெற்று வருகிறது. பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மழை நீர் அகற்றும் பணி, தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. சிசேனனியில் உள்ள 327 கழிவுநீர் உந்து நிலையங்களிலும் எந்த தடையும் இன்றி செயல்பட்டு வருகின்றன.

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி