சென்னையில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி..!!

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜார்ஜ் என்பவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சுவாமிநாதன், தயாளினி, மைக்கேல் ஆகியோர் மீது தலைமைச்செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Related posts

வங்கதேச எல்லையில் தவித்த தமிழ்நாட்டு மாணவர்கள் மீட்பு..!!

7.5% இடஒதுக்கீடு-மாற்றுத்திறனாளிகளுக்கு 111 இடங்கள்: அமைச்சர் பொன்முடி பேட்டி

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!