சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு அனுமதி!!

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை நிபந்தைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. 20 நிபந்தனைகளுடன் பிரதமரின் ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…