சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!

சென்னை: சென்னை துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னரை தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னரின் பாரம் தாங்க முடியாமல் கிரேன் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு