சென்னை பூவிருந்தவல்லி மவுன்ட் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி மவுன்ட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் பணி மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ராமாபுரம் எம்.ஜி.ஆர் தோட்டம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பட்ரோடு சந்திப்பில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்