சென்னையில் POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை!

சென்னை: நுங்கம்பாக்கத்தில் POCL கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது. கெமிக்கல், மெட்டல் (PO E L) தயாரிப்பு நிறுவனத்தில் டெல்லி, சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

 

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு