சென்னை பள்ளிக்கரணையில்உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

சென்னை: பள்ளிக்கரணை மயிலே பாலாஜி நகர் அருகே உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இன்று காலை தீப்பற்றி எரிந்துள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பள்ளிக்கரணை போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கேரளாவில் 9 கல்லூரி மாணவர்க்களுக்கு பன்றிக்காய்ச்சல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்