சென்னையில் ஆன்லைன் மூலம் 5 பேரிடம் ரூ.2.71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னையில் ஆன்லைன் மூலம் 5 பேரிடம் ரூ.2.71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை ராமாபுரத்தில் மென்பொறியாளர் சத்தியசீலன் என்பவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.9,000 மோசடி நடைபெற்றுள்ளது. மின் கட்டணம் செலுத்தவில்லை என்று சத்தியசீலனுக்கு வந்த குறுஞ்செய்தியின் லிங்கை கிளிக் செய்த போது பணம் பறிபோனது.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!