சென்னை சூளைமேட்டில் ஆன்லைன் மூலம் ரூ.2.13 லட்சம் மோசடி..!!

சென்னை: சென்னை சூளைமேட்டில் விஸ்வகுமார் என்பவர் தனது செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்தபோது பணம் திருடப்பட்டது. தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,98,000 திருடு போனதாக விஸ்வகுமார் புகார் தெரிவித்தார். ஐஸ் ஹவுஸில் சிவகணேஷ் என்பவரின் கிரெடிட் கார்ட் கணக்கில் இருந்து ரூ.15,000 பணம் திருடு போனது.

Related posts

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ரூ.300 கோடி எங்கே? தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சாலையின் இருபுறமும் மலைபோல் குவிந்து கிடக்கும் கற்கள், மணல் பருவ மழைக்கு முன்பு முடியுமா இசிஆர் விரிவாக்க பணி? விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

சொல்லிட்டாங்க…