சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.