சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% அதிகம் பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 781.5 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1078.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Related posts

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை