சென்னையில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்..!!

சென்னை: சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம் அருகே பானி பூரி விற்கும் உ.பி. இளைஞர் சத்யம் (24) மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இளைஞர் சத்யம் (24) மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பெண்களுக்கு மயிலாப்பூர் போலீசார் வலை வீசி வருகின்றனர்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு