சென்னையில் நேபாள வாலிபர் தற்கொலை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் தாப்பா(21) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றிய கணேஷ், ஒரு மாதம் முன்பு நேபாள பெண்ணை திருமணம் செய்தார். நேபாள பெண் பிரிந்துசென்ற நிலையில் தினமும் போனில் மிரட்டல் விடுத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு எனக்கு சுதந்திரம் கொடுத்தனர்: ஆட்டநாயகன் விருது பெற்றபின் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பேட்டி

அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

பண மோசடி, வெறுப்பு பேச்சு வழக்கு; இந்தியாவால் தேடப்படும் மத போதகருக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு