சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று இரு மார்க்கத்திலும் ரத்தாகியது. விழுப்புரம் – திருச்சி இடையே பராமரிப்பு பணி நடப்பதால் இன்று 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

Related posts

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்

சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை