சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11,12,13,14,18,19,20,21 ஆகிய நாட்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜூலை 11,12,13, 14,18,19,20,21 ஆகிய நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். கூட்டநெரிசலை தவிர்க்க எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்துக்கு 4 நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. இந்த வந்தேபாரத் ரயில் எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, வழியாக நாகர்கோவில் சென்றடையும்.