சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்பதாக தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை மின் கட்டண நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவு அளித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

 

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்