சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், வெடிகுண்டு வெடிக்கும்; மாணவர்களை வெளியேற்றும்படி மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், சிட்லபாக்கம் போலீஸ் நடத்திய விசாரணையில் வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்