சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதல் விடுதிகள்: அமைச்சர் கீதா ஜீவன்


சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் இடம் தேர்வு செய்து அளித்தால் மகளிர் தங்கும் விடுதி கட்டப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதல் விடுதிகள் கட்ட முதல்வர் அனுமதி அளித்துள்ளார் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

 

Related posts

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு

ரத்து செய்த ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதா?.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!!