சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு

சென்னை: சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி முறையாக நடப்பத்தில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு