சென்னையில் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது..!!

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு வழக்கு உட்பட 7 வழக்குகளில் தொடர்புடைய டியோ மணி, கூட்டாளி யுவராஜை போலீசார் கைது செய்தனர்.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு