சென்னை காசிமேட்டில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி..!!

சென்னை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மணி (53) பலியாகினார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர் மணி மீன்பிடித்துக் கொண்டிருந்தார். சக மீனவர்கள் மணியின் சடலத்தை கைப்பற்றி கரைக்கு கொண்டுவந்தனர், மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு