சென்னையில் ரூ.1.67 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்..!!

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 2.66 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மலேசிய பெண் பயணி உட்பட 2 பேரை கைது செய்தனர். ஒரு கிலோ தங்கப் பசையை விமான நிலையத்திலேயே போட்டுவிட்டு தப்பிய அபுதாபி பயணிக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Related posts

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு

சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது