சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் காஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 கிலோ கஞ்சா 6622 வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்