சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் காஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 கிலோ கஞ்சா 6622 வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.