சென்னையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை அண்ணாநகர் அரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடியைச் சேர்ந்த சசிகுமார், பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்த ஜனார்த்தளன் ஆகியோர் கைதாகினர்.

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ