சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை

சென்னை: சென்னை வானகரம் மேட்டுக்குப்பத்தில் கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான விஜய்(35) என்பது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைக்கு அடிமையான விஜய் என்பவரை அவரது தந்தை மற்றும் தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Related posts

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!