சென்னையில் விநாயகர் சிலை கரைக்கச் சென்ற இளைஞர் மூளைச்சாவு!!

சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் விநாயகர் சிலை கரைக்கச் சென்ற இளைஞர் வேனில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்தார். ராயபுரம் கொடிமரச் சாலை வழியாக செல்லும்போது வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பிரேம்(30) மூளைச்சாவு அடைந்தார். வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பிரேம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

 

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்